நண்பர்களே நமது பாட புத்தகங்கள் முதல் இதழ்கள் வரை வெளிநாட்டவரின் புகைப்படத்தையே பெரும்பாலும் பயன்படுத்திகின்றோம்.இதற்கு முக்கிய காரணம் இணைய தளங்களில் பெரும்பாலும் வெளிநாட்டவரின் புகைப்படமே கிடைக்கிறது. இதனால் நமது சமுக கலாசரம் அழிந்து வருகிறது.இந்த பிரச்சினைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது அது கப்புரிமை.இதை தகர்க்க நீங்கள் ஒத்துழைத்தல் முடியும். உங்களிடம் உள்ள இந்திய புகைப்படங்களை காப்புரிமைவுடன் இந்த தளத்திலோ அல்லது எனது மின் அஞ்சல் முகவரிக்கோ அனுப்புங்கள் அந்த புகைப்படம் இந்த வலைபூவிலும் மற்ற நண்பர்களுடனும் பகிர்துகொள்ளபடும்.இதில் முதல் முயற்சியாக எனது இந்திய புகைப்படங்களை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி என்றும்
உங்கள் நண்பன்
ச.சத்தியதாஸ்.
fb
இந்தியனாக இருப்போம்
Posted by
ச.சத்தியதாஸ்
at
Thursday, July 15, 2010
Labels: புகைப்படம்
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்