சகல நோய்கள் தீர்க்கும் சமயபுரத்தாள்
சகல பாவங்களையும் போக்குவால் சமயபுரத்தாள்
சமயங்களை கடந்தவள் சமயபுரத்தாள்
காலம் காலமாக வலியினை போக்கிய சமயபுரத்து அம்மன் கோவிலை சுற்றிபார்போமா?
பக்தர்களுகாக இருக்கும் குடிநீர் தொற்றியை சுற்றியும் கால்நடை கழிவுகளும்
மனித கழிவுகளும் இது போதாதென்று கால்நடையோடு குடிநீருக்கு மனிதனும் ட்டி போடவேண்டும் சரி ஒரு வழியாக முடி எடுக்க சென்றால் தலையில் இருக்கும் முடி தரையெங்கும் சிதறி கிடக்கிறது . முடிதனே என முடியெடுத்து குளிப்பதற்கு ஆறுக்கு சென்றால் ஐயகோ ஆறா அது? மனிதர்களின் கழிபிடமும் அதுதான் குளிபிடமும்ஆதுதான் குடிபிடமும் அதுதான் ,
நோய் தீர்க்கும் புண்ணிய தீர்தமும் அதுதான் !!
அம்மைவந்தாலும், காலரா வந்தாலும் காப்பாற்றுவதும் சமயபுறதாள் தான் அன்று இன்று சமயபுரதம்மனையும் சேர்த்து காப்பாற்றுவது யார்? எங்கள் புனித தளங்களை காப்பாற்றுவது யார் ?
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்